இரண்டு பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காவல் அதிகாரி…..

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கருங்காலிப்பட்டை பகுதியை சார்ந்தவர் சரத்குமார் (வயது 28). இவர் விழுப்புரம் இரயில்வே காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரின் மீது அங்குள்ள கானை பகுதியை சார்ந்த ராஜலட்சுமி (வயது 26) என்ற பெண்மணி புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில், காவல் அதிகாரியான சரத்குமார் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், இவருடன் பணியாற்றி வந்த பெண் காவல் அதிகாரி பிரியங்கா வழக்குப்பதிவு செய்து விசாரணை … Continue reading இரண்டு பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காவல் அதிகாரி…..